"பொட்டு சுரேஷ்" கொலையில் தேடப்பட்ட குற்றவாளி சரண்

திமுக தலைமை செயற்குழு உறுப்பினராகவும், அழகிரியின் நெருங்கிய நண்பராகவும் இருந்த பொட்டு சுரேஷ் கொலை வழக்கில் தலைமறைவாக இருந்த சபாரத்தினம் சரண‌டைந்துள்ளார்.
பொட்டு சுரேஷ் கொலையில் தேடப்பட்ட குற்றவாளி சரண்
x
திமுக தலைமை செயற்குழு உறுப்பினராகவும், அழகிரியின் நெருங்கிய நண்பராகவும் இருந்த பொட்டு சுரேஷ் கொலை வழக்கில் தலைமறைவாக இருந்த சபாரத்தினம் சரண‌டைந்துள்ளார். கடந்த 5 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த சபாரத்தின‌த்தை சி.பி.சி.ஐ.டி. போலீசார் தனிப்படையினர் தேடி வந்தனர். இந்நிலையில் இன்று காலை மதுரை நான்காவது நடுவர் நீதிமன்றத்தில் சரண‌டைந்தார். 

Next Story

மேலும் செய்திகள்