4 அனல் மின் நிலையங்களில் மின் உற்பத்தி நிறுத்தம் : தொழில் நிறுவனங்கள் பாதிப்பு

அத்திப்பட்டு - வட சென்னை அனல் மின் நிலையத்தின் 3 அலகுகளில், அடுத்தடுத்து ஏற்பட்ட பழுது காரணமாக ஆயிரத்து 410 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டு உள்ளது.
4 அனல் மின் நிலையங்களில் மின் உற்பத்தி நிறுத்தம் : தொழில் நிறுவனங்கள் பாதிப்பு
x
அத்திப்பட்டு - வட சென்னை அனல் மின் நிலையத்தின் 3 அலகுகளில், அடுத்தடுத்து ஏற்பட்ட பழுது காரணமாக ஆயிரத்து 410 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டு உள்ளது. கொதிகலன் குழாய் பழுது காரணமாக மின் உற்பத்தி நிறுத்தப்பட்டு உள்ளதாக மின்வாரிய அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர். இதனிடையே திடீர் மின்வெட்டு காரணமாக தொழில் நிறுவனங்களில் உற்பத்தி பாதிக்கப்பட்டு உள்ளது.


Next Story

மேலும் செய்திகள்