விநாயகர் சிலைக்கு பூஜை செய்த யானை...

கும்பகோணத்தில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு ஆஞ்சநேய கம்பீர கணபதி சிலைக்கு யானை, குதிரை, பசு உள்ளிட்ட விலங்குகள் பூஜைகள் செய்தன.
விநாயகர் சிலைக்கு பூஜை செய்த யானை...
x
கும்பகோணத்தில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பாலக்கரை பகுதியில்12 அடி உயரம் கொண்ட ஆஞ்சநேய கம்பீர கணபதி சிலை வைக்கப்பட்டுள்ளது. இந்த சிலைக்கு யானை, குதிரை, பசு உள்ளிட்ட விலங்குகள் பூஜைகள் செய்தன. பக்தர்களுக்கு தும்பிக்கையை தூக்கி யானை ஆசிர்வாதமும் செய்தது. இந்த நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை வழிபட்டனர். 

Next Story

மேலும் செய்திகள்