கேரள பாதிப்பை உணர்த்தும் வகையில் நூதன விநாயகர் அலங்காரம்...

சேலத்தை சேர்ந்த ஒரு குழுவினர் வெள்ளத்தால் பாதிப்புக்குள்ளான கேரளா மக்களின் துயரத்தை உணர்த்தும் வகையில் விநாயகர் சிலை ஒன்றை வடிவமைத்துள்ளனர்.
கேரள பாதிப்பை உணர்த்தும் வகையில் நூதன விநாயகர் அலங்காரம்...
x
தங்கள் கற்பனைக்கேற்ப விநாயகர் சிலையை வடிவமைத்து, விநாயகர் சதுர்த்தியை மக்கள் கொண்டாடி வருகின்றனர். அந்த அடிப்படையில் சேலத்தை சேர்ந்த ஒரு குழுவினர் வெள்ளத்தால் கடுமையாக பாதிப்புக்குள்ளான கேரளா மக்களின் துயரத்தை உணர்த்தும் வகையில் விநாயகர் சிலை ஒன்றை வடிவமைத்துள்ளனர். 

Next Story

மேலும் செய்திகள்