வாக்குப்பதிவு இயந்திரங்களை ஆய்வு செய்ய அனுமதி கோரி நடிகர் மன்சூர் அலிகான் தாக்கல் செய்த மனு தள்ளுபடி
மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் மீதான நம்பகத் தன்மை குறித்து ஆய்வு செய்ய அனுமதி கோரி நடிகர் மன்சூர் அலிகான் தாக்கல் செய்த மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் மீதான நம்பகத் தன்மை குறித்து ஆய்வு செய்ய அனுமதி கோரி நடிகர் மன்சூர் அலிகான் தாக்கல் செய்த மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இது தொடர்பாக அவர் தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிபதிகள் மணிக்குமார் சுப்ரமணியம் பிரசாத் அடங்கிய அமர்வு, இந்த வழக்கில் பொது நலன் எதுவும் இல்லை எனக் கூறி மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
Next Story