நித்யானந்தாவால் மீண்டும் ஆதீனத்துக்குள் நுழைய முடியாது - மதுரை ஆதீனம்

நித்யானந்தா தரப்பில் இருந்து அச்சுறுத்தல் உள்ளது - மதுரை ஆதீனம்
நித்யானந்தாவால் மீண்டும் ஆதீனத்துக்குள் நுழைய முடியாது - மதுரை ஆதீனம்
x
நித்யானந்தா தரப்பில் இருந்து தமக்கு அச்சுறுத்தல் இருப்பதாக, மதுரை ஆதீனம் தெரிவித்துள்ளார். கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஆனாலும், நித்யானந்தாவால் மீண்டும்,  ஆதீனத்துக்குள் நுழைய முடியாது என கூறினார்.



Next Story

மேலும் செய்திகள்