7 பேர் விடுதலை விவகாரம் : "உச்சநீதிமன்ற தீர்ப்பு மகிழ்ச்சியளிக்கிறது" - வழக்கறிஞர் புகழேந்தி

ராஜிவ் கொலை வழக்கில் 7 பேர் விடுதலை தொடர்பாக உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பு மகிழ்ச்சியளிப்பதாக சிறையில் நளினி
7 பேர் விடுதலை விவகாரம் : உச்சநீதிமன்ற தீர்ப்பு மகிழ்ச்சியளிக்கிறது -  வழக்கறிஞர் புகழேந்தி
x
ராஜிவ் கொலை வழக்கில் 7 பேர் விடுதலை தொடர்பாக உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பு மகிழ்ச்சியளிப்பதாக சிறையில் நளினி, முருகன் உள்ளிட்டோர் தெரிவித்துள்ளதாக, அவர்களது வழக்கறிஞர் புகழேந்தி கூறியுள்ளார் 


Next Story

மேலும் செய்திகள்