முதலமைச்சர் நிகழ்ச்சிக்கு முன்பு ஆர்ப்பாட்டம் - 7 மாணவர்கள் கைது

சென்னை பல்கலைகழகத்தின் 160 ஆம் ஆண்டு நிறைவு விழா பல்கலை வளாக நூற்றாண்டு விழா அரங்கில் நடந்தது.
முதலமைச்சர்  நிகழ்ச்சிக்கு முன்பு ஆர்ப்பாட்டம் - 7 மாணவர்கள் கைது
x
சென்னை பல்கலைகழகத்தின் 160 ஆம் ஆண்டு நிறைவு விழா பல்கலை வளாக நூற்றாண்டு விழா அரங்கில் நடந்தது. இதில் பங்கேற்க முதலமைச்சர் மேடைக்கு வருவதற்கு சற்று நேரத்திற்கு முன்னதாக, அம்பேத்கர் வாசகர் வட்டத்தை சேர்ந்த மாணவர்கள் திடீரென ஆர்பாட்டம் நடத்தினர். பல்கலைக் கழகத்தில் எந்த அடிப்படை வசதியும் இல்லாதபோது, விழா எதற்கு என அவர்கள் கேள்வி எழுப்பினர். இதனையடுத்து 7 மாணவர்களையும் போலீசார் கைது செய்தனர் 

Next Story

மேலும் செய்திகள்