ஓமலூர் தினசரி சந்தையில் கட்டணம் வசூலிப்பதால் விவசாயிகள் அவதி

சேலம் மாவட்டம் ஓமலூர் பேருந்து நிலையத்தில் தினசரி காய்கறி சந்தை செயல்பட்டு வருகிறது.
ஓமலூர் தினசரி சந்தையில் கட்டணம் வசூலிப்பதால் விவசாயிகள் அவதி
x
சேலம் மாவட்டம் ஓமலூர் பேருந்து நிலையத்தில் தினசரி காய்கறி சந்தை செயல்பட்டு வருகிறது. சுற்றுவட்டார பகுதி விவசாயிகள் இச்சந்தையில் காய்கறிகளை விற்பனை செய்கின்றனர். காய்கறி சங்கம் சார்பில் தற்போது  மூட்டைக்கு 30 ரூபாயும் கூடைக்கு 15 ரூபாயும்  கட்டணம் வசூலிக்கப்படுவதால் பெரும் சிரமத்திற்கு உள்ளாகி இருப்பதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்