வ.உ.சிதம்பரனாரின் 147-வது பிறந்தநாள் : உருவ சிலைக்கு அரசு சார்பில் மரியாதை

வ.உ.சிதம்பரனாரின் 147 வது பிறந்தநாள் விழாவையொட்டி, சென்னை துறைமுக வளாகத்தில் உள்ள அவரது சிலைக்கு தமிழக அரசு சார்பில் மரியாதை செலுத்தப்பட்டது.
வ.உ.சிதம்பரனாரின் 147-வது பிறந்தநாள் : உருவ சிலைக்கு அரசு சார்பில் மரியாதை
x
வ.உ.சிதம்பரனாரின் 147 வது பிறந்தநாள் விழாவையொட்டி, சென்னை துறைமுக வளாகத்தில் உள்ள அவரது சிலைக்கு தமிழக அரசு சார்பில் மரியாதை செலுத்தப்பட்டது. அமைச்சர்கள் ஜெயக்குமார், பாண்டியராஜன், பெஞ்சமின் மற்றும் முன்னாள் அமைச்சர் வளர்மதி, நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் பாலகங்கா உள்ளிட்டோர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். 

வ.உ.சி சிலைக்கு புதுச்சேரி அரசு சார்பில் மரியாதை 



இதேபோல், புதுச்சேரி சட்டப்பேரவை எதிரே உள்ள வ.உ.சி சிலைக்கு அம்மாநில முதலமைச்சர் நாராயணசாமி மாலை அணிவித்து மரியாதை செய்தார். அமைச்சர் நமச்சிவாயம் மற்றும் புதுச்சேரி சட்டமன்ற உறுப்பினர்கள் நிகழ்வில் கலந்து கொண்டனர். 

Next Story

மேலும் செய்திகள்