விருதாச்சலம் பள்ளி வாகன விபத்து : 20-க்கும் மேற்பட்ட குழந்தைகள் காயம்
கடலூர் மாவட்டம் விருதாச்சலம் அருகே தனியார் பேருந்து மீது பள்ளி வாகனம் மோதியதில் 20-க்கும் மேற்பட்ட மாணவர்கள் காயம் அடைந்தனர்.
கடலூர் மாவட்டம் விருதாச்சலம் அருகே தனியார் பேருந்து மீது பள்ளி வாகனம் மோதியதில் 20-க்கும் மேற்பட்ட மாணவர்கள் காயம் அடைந்தனர். விளான்காட்டூர் கிராமத்தில் தனியார் பேருந்து ஒன்று நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்த போது, பின்னால் வந்த தனியார் பள்ளி வாகனம் மோதியது. இதில் படுகாயமடைந்த மாணவர்கள் விருதாச்சலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
Next Story