நெடுஞ்சாலையில் படுத்து, உருண்ட மனநோயாளி

ஒசூர் அருகே சாமல்பள்ளம் தேசிய நெடுஞ்சாலையில் 45 வயது கொண்ட மன நோயாளி சுற்றி வருகிறார்.
நெடுஞ்சாலையில் படுத்து, உருண்ட மனநோயாளி
x
ஒசூர் அருகே சாமல்பள்ளம் தேசிய நெடுஞ்சாலையில் 45 வயது கொண்ட மன நோயாளி சுற்றி வருகிறார். நெடுஞ்சாலையை கடக்க முயன்ற அவர் சாலையில் திடீரென உருண்டும், படுத்ததால் வாகன ஓட்டிகள் அச்சமடைந்தனர். இந்நிலையில், அவரை காப்பகத்தில் சேர்க்க வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்