நீருக்குள் சிக்கிய கார் ஓட்டுனரை துரிதமாக செயல்பட்டு மீட்ட மக்கள்

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றத்தில் கனமழை பெய்ததால், அங்குள்ள ரயில்வே சுரங்கப் பாதையில் மழை நீர் தேங்கியுள்ளது.
நீருக்குள் சிக்கிய கார் ஓட்டுனரை துரிதமாக செயல்பட்டு மீட்ட மக்கள்
x
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றத்தில் கனமழை பெய்ததால், அங்குள்ள ரயில்வே சுரங்கப் பாதையில், மழை நீர் தேங்கியுள்ளது. சுமார் 5 அடி உயரத்திற்கு தேங்கியிருந்த நீரில், அந்த வழியாக வந்த கார் ஒன்று சிக்கிக் கொண்டது. மழைநீர் அதிகம் இருந்ததால், காரை வெளியே எடுக்க முடியாமல் ஓட்டுனர் தவித்தார். இதைக் கண்ட சிலர், பல்வேறு முயற்சிகளுக்குப் பிறகு ஓட்டுனரை வெளியே மீட்டனர். தகவல் அறிந்து வந்த தீயணைப்பு வீரர்கள், நீருக்குள் மூழ்கிய காரை, வெளியே கொண்டு வந்தனர்.

Next Story

மேலும் செய்திகள்