கே.ஆர்.பி அணையின் பிரதான மதகு சீரமைக்கும் பணி முழுமையாக நிறைவு

கிருஷ்ணகிரியில் உள்ள கே.ஆர்.பி அணையின் பிரதான மதகு சீரமைக்கும் பணி முழுமையாக நிறைவு பெற்றது.
கே.ஆர்.பி அணையின் பிரதான மதகு சீரமைக்கும் பணி முழுமையாக நிறைவு
x
கிருஷ்ணகிரியில் உள்ள கே.ஆர்.பி அணையின் பிரதான மதகு சீரமைக்கும் பணி முழுமையாக நிறைவு பெற்றது. கடந்த 2 மாதங்களாக நடந்து வந்த சீரமைப்பு பணி நிறைவு பெற்றதை தொடர்ந்து, கிருஷ்ணகிரி கே.ஆர்.பி. அணையில் 52 அடி வரை தண்ணீர் தேக்கி வைக்க முடியும் என விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். 

Next Story

மேலும் செய்திகள்