தேசிய ஆசிரியர் விருதுக்கு தமிழகத்தில் இருந்து ஒருவர் மட்டும் தேர்வு

சிறப்பாக பணிபுரியும் ஆசிரியர்களுக்கு, தேசிய மற்றும் மாநில அளவில் ஆண்டு தோறும் விருதுகள் வழங்கப்படுகின்றன. தமிழகத்திற்கு ஒவ்வொரு ஆண்டும் 23 தேசிய விருதுகள் வழங்கப்பட்டு வந்த நிலையில், இந்த ஆண்டு ஒரே ஒரு விருது மட்டும் அறிவிக்கப்பட்டுள்ளது.
தேசிய ஆசிரியர் விருதுக்கு தமிழகத்தில் இருந்து ஒருவர் மட்டும் தேர்வு
x
சிறப்பாக பணிபுரியும் ஆசிரியர்களுக்கு, தேசிய மற்றும் மாநில அளவில் ஆண்டு தோறும்  விருதுகள் வழங்கப்படுகின்றன. தமிழகத்திற்கு ஒவ்வொரு ஆண்டும் 23 தேசிய விருதுகள் வழங்கப்பட்டு வந்த நிலையில், இந்த ஆண்டு ஒரே ஒரு விருது மட்டும் அறிவிக்கப்பட்டுள்ளது. வரும் 5 ம் தேதி, குடியரசு தலைவர் மாளிகையில் நடைபெறும் விழாவில் விருதுகளை குடியரசு தலைவர் வழங்குகிறார்.

6 ஆசிரியர்கள், நேர்முகத்தேர்வுக்காக டெல்லி சென்ற நிலையில், கோவை மாவட்டம், மதுக்கரை ஊராட்சி ஒன்றிய ஆரம்பபள்ளி  தலைமை ஆசிரியை சதி என்பவர் மட்டும் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார். பள்ளியின் மேம்பாட்டிற்கு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டதாக அவர் தெரிவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்