ராணுவத்திற்கு ஆள் சேர்க்கும் பணி : 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்பு

ராணுவத்தில் காலியாக உள்ள 7 வகையான காலிப்பணியிடங்களுக்கு ஆட்களை தேர்வு செய்யும் பணி நேற்று அதிகாலை 12.30 மணிக்கு சேலம் காந்தி மைதானத்தில் தொடங்கியது.
ராணுவத்திற்கு ஆள் சேர்க்கும் பணி : 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்பு
x
ராணுவத்தில் காலியாக உள்ள 7 வகையான காலிப் பணியிடங்களுக்கு ஆட்களை தேர்வு செய்யும் பணி நேற்று அதிகாலை 12.30 மணிக்கு சேலம் காந்தி மைதானத்தில் தொடங்கியது. இதில் 5 ஆயிரத்துக்கும் அதிகமானோர் கலந்து கொண்டனர். காலை 8 மணி வரை பல்வேறு கட்ட தேர்வுகள் நடைபெற்றது. மதுரை, சேலம் உள்ளிட்ட 11 மாவட்டங்களை சேர்ந்த 36 ஆயிரம் பேர் செப்டம்பர் 2 வரை நடைபெற உள்ள தேர்வில் பங்கேற்க உள்ளதாக, கோவை மண்டல ராணுவ வேலைவாய்ப்பு குழு இயக்குநர் தெரிவித்துள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்