அனைவரின் கவனத்தை ஈர்த்த ரஜினி பேரனின் சுட்டிதனம்...

"peace for children" என்ற நிகழ்ச்சியை குத்து விளக்கு ஏற்றி தொடங்கி வைத்த சவுந்தர்யா ரஜினிகாந்தின் 3 வயது மகன்.
அனைவரின் கவனத்தை ஈர்த்த ரஜினி பேரனின் சுட்டிதனம்...
x
குழந்தைகள் பாதுகாப்பு தொடர்பான அமைப்பை லதா ரஜினிகாந்த் நடத்தி வருகிறார். "ஸ்ரீ தயா foundation " என்ற பெயரில் இயங்கி வரும் இந்த அமைப்பு சார்பில்   " peace for children" என்ற நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், சவுந்தர்யா ரஜினிகாந்தின் 3 வயது மகன் குத்து விளக்கு ஏற்றி, நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். அப்போது அவர் செய்த குறுப்புத்தனம் அங்கிருந்தவர்களை கவர்ந்தது...



Next Story

மேலும் செய்திகள்