ஆறுமுகசாமி கமிஷன் : அப்பல்லோ டாக்டர்கள் நேரில் ஆஜராகி விளக்கம்

ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை நடத்தி வரும் நீதிபதி ஆறுமுகசாமி கமிஷனில் சென்னை - அப்பல்லோ டாக்டர்கள் செந்தில்குமார் மற்றும் கே. பாஸ்கர் இருவரும் ஆஜராகி தங்களுக்கு தெரிந்த தகவல்களை பதிவு செய்தனர்.
ஆறுமுகசாமி கமிஷன் : அப்பல்லோ டாக்டர்கள் நேரில் ஆஜராகி விளக்கம்
x
ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை நடத்தி வரும் நீதிபதி ஆறுமுக சாமி கமிஷனில், சென்னை - அப்பல்லோ டாக்டர்கள் செந்தில்குமார் மற்றும் கே. பாஸ்கர் இருவரும் ஆஜராகி, தங்களுக்கு தெரிந்த தகவல்களை பதிவு செய்தனர். இதனிடையே, துணை முதலமைச்சர் ஓ. பன்னீர் செல்வத்தையும் அழைத்து விசாரிக்க வேண்டும் என சசிகலாவின் வழக்கறிஞர் ராஜா செந்தூர் பாண்டியன் வலியுறுத்தி உள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்