தூர்வார ஒதுக்கப்பட்ட நிதியில் முறைகேடு என்பது பொய் - அமைச்சர் காமராஜர்

ஊழல் எதுவும் நடக்கவில்லை என்றும் தூர்வாரும் பணிகள் சரிவர நடைபெற்று வருகிறது என்றும் அவர் தெரிவித்தார்
தூர்வார ஒதுக்கப்பட்ட நிதியில் முறைகேடு என்பது பொய் - அமைச்சர் காமராஜர்
x
* திருவாரூர் மாவட்டத்தில் நீர் நிலைகளை தூர்வாரும் பணிக்காக  ஒதுக்கப்பட்ட நிதியில் முறைகேடு நடந்துள்ளதாக எழும் குற்றச்சாட்டுகள் அனைத்தும் பொய்யானவை என்றும்,  பணிகள் சரியாக நடைபெற்று வருவதாகவும் தமிழக உணவுத்துறை அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார். 

* மன்னார்குடியில் செய்தியாளர்களை சந்தித்த அவர், குறைந்து வரும் நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்திடும் வகையில் முன்னதாகவே ஆறுகளில் நீர் திறக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்