கேரளாவில் மழை நிற்க வேண்டி நேர்த்திக்கடன்

கேரள மாநிலத்தில் பெய்துவரும் கனமழையை நிறுத்த வேண்டி ராமேஸ்வரம் கோவிலில் பக்தர் ஒருவர் அங்க பிரதிஷ்டை செய்து வழிபட்டார்.
கேரளாவில் மழை நிற்க வேண்டி நேர்த்திக்கடன்
x
கேரள மாநிலத்தில் பெய்துவரும் கனமழையை நிறுத்த வேண்டி ராமேஸ்வரம் கோவிலில் பக்தர் ஒருவர் அங்க பிரதிஷ்டை செய்து வழிபட்டார். சென்னையை சேர்ந்த ஆனந்த பத்மநாபன் என்ற அந்த பக்தர் , ருத்ர தாண்டவரான சிவனுக்கு இவ்வாறு அங்கபிரதிஷ்டை செய்து வழிபடுவதால், கேரளாவில் ருத்ர தாண்டவம் ஆடிவரும் மழை குறையும் என நம்பிக்கை தெரிவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்