மலைப்பாதையில் பெருக்கெடுத்து ஓடிய வெள்ளம்- நடுவழியில் மாட்டிக் கொண்டு தவித்த ஓட்டுநர்கள்

வால்பாறை 3-வது கொண்டை ஊசி வளைவு சாலையில், மலையில் இருந்து அருவி போல் கொட்டிய நீர், சாலையில் பெருக்கெடுத்து ஓடியது.
மலைப்பாதையில் பெருக்கெடுத்து ஓடிய வெள்ளம்- நடுவழியில் மாட்டிக் கொண்டு தவித்த ஓட்டுநர்கள்
x
வால்பாறை 3-வது கொண்டை ஊசி வளைவு சாலையில், மலையில் இருந்து அருவி போல் கொட்டிய நீர், சாலையில் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் வாகன ஓட்டிகள் செய்வதறியாது தவித்தனர். செல்போனில் படம் பிடிக்கப்பட்ட அந்த காட்சிகளை பார்ப்போம்...

Next Story

மேலும் செய்திகள்