இலங்கை இந்தியா கடல் எல்லை குறித்து இரு நாடுகளும் பேசி தீர்க்க வேண்டும் - இலங்கை அமைச்சர் சையது அலி ஜாஹிர் ஹுசைன்

இலங்கை அமைச்சர் சையது அலி ஜாஹிர் உசேன் இந்திய யூனியன் மூஸ்லீம் லீக் கட்சியின் தேசிய தலைவர் காதர் மொய்தீனை சந்தித்து பேசினார்
இலங்கை இந்தியா கடல் எல்லை குறித்து இரு நாடுகளும் பேசி தீர்க்க வேண்டும் - இலங்கை அமைச்சர் சையது அலி ஜாஹிர் ஹுசைன்
x
* இலங்கை அமைச்சர் சையது அலி ஜாஹிர் உசேன், திருச்சி வந்தார். அங்குள்ள இந்திய யூனியன் மூஸ்லீம் லீக் கட்சியின் தேசிய தலைவர் காதர் மொய்தீனை, அவரது இல்லத்தில் சையது அலி ஜாஹிர் உசேன் சந்தித்து பேசினார். 

* பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கருணாநிதி மறைவுக்கு இரங்கல் தெரிவிப்பதாக கூறினார். மேலும், மீனவர் பிரச்சினைக்கு இரு நாட்டு அரசுகளும் சுமுகமாக பேசி தீர்வு காணலாம் எனவும் இலங்கை அமைச்சர் சையது அலி தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்