கேரள மக்களுக்கு நிவாரண பொருட்கள் - சேலம் மாவட்ட ஆட்சியர் ரோகிணி தொடங்கி வைத்தார்

கேரள மாநிலத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிடும் வகையில் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பணி புரியும் அனைத்து பணியாளர்கள் மற்றும் அதிகாரிகள் நலச்சங்கம் சார்பில் நிவாரண பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டது.
கேரள மக்களுக்கு நிவாரண பொருட்கள் - சேலம் மாவட்ட ஆட்சியர் ரோகிணி தொடங்கி வைத்தார்
x
கேரள மாநிலத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிடும் வகையில் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பணி புரியும் அனைத்து பணியாளர்கள் மற்றும் அதிகாரிகள் நலச்சங்கம் சார்பில் நிவாரண பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டது.  

உணவு பொருட்கள், உடை, பெண்களுக்கு தேவையான பொருட்கள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் கேரளாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. நிவாரணப் பொருட்களை கேரள மாநிலத்திற்கு அனுப்பும் பணியை மாவட்ட ஆட்சியர் ரோகிணி தொடங்கி வைத்தார்.  

Next Story

மேலும் செய்திகள்