கொள்ளிடம் ஆற்றில் வெள்ளப்பெருக்கு : பயிர்கள் நாசம்

பழைய கொள்ளிடம் ஆற்றில் வெள்ளப்பெருக்கு காரணமாக விவசாய பயிர்கள் தண்ணீரில் மூழ்கியுள்ளது.
கொள்ளிடம் ஆற்றில் வெள்ளப்பெருக்கு : பயிர்கள் நாசம்
x
பழைய கொள்ளிடம் ஆற்றில் வெள்ளப்பெருக்கு காரணமாக சிதம்பரம் அருகே விவசாய பயிர்கள் தண்ணீரில் மூழ்கியுள்ளது. நெல், வாழை, மரவள்ளிக்கிழங்கு, சவுக்கு என நூற்றுக்கணக்கான ஏக்கரில் பயிரிடப்படிருந்த பயிர்கள் நாசமாகியுள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த விவசாயிகள், அரசு நிவாரணம் வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்