அதிபுத்தி கூர்மை கொண்ட அற்புத சிறுவன்

வேலூர் அருகே உயரம் குறைவாக உள்ள ப்ளஸ் 2 மாற்றுத் திறனாளி மாணவன் தேர்வில் நிச்சயம் சாதிப்பார் என ஆசிரியர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
அதிபுத்தி கூர்மை கொண்ட அற்புத சிறுவன்
x
* வேலூர் அருகே உயரம் குறைவாக உள்ள ப்ளஸ் 2 மாற்றுத் திறனாளி மாணவன் தேர்வில் நிச்சயம் சாதிப்பார் என ஆசிரியர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். 

* வேலூர் மாவட்டம் ராணிப்பேட்டையை அடுத்த நவல்பூர் பகுதியை சேர்ந்தவர் மாசிலாமணி.. இவரின் மகன் அஜித்குமார் உயரம் குறைவான மாற்றுத் திறனாளி மாணவன். 

* இவர் அந்த பகுதியில் உள்ள அரசுப் பள்ளியில் ப்ளஸ் 2 படித்து வருகிறார். படுத்த நிலையிலேயே இருக்கும் மாணவன் அஜித்குமார், புத்திக் கூர்மை அதிகம் உடையவன் என அவனது நண்பர்கள் பெருமிதம் தெரிவிக்கின்றனர். மேலும் மாணவன் ப்ளஸ் 2 தேர்வில் அதிக மதிப்பெண் பெறுவார் என அவரது ஆசிரியர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். 


Next Story

மேலும் செய்திகள்