சென்னையில் சுதந்திர தினத்தையொட்டி பாதுகாப்பு ஏற்பாடு தீவிரம்

சென்னையில் சுதந்திர தினத்தையொட்டி 15 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
சென்னையில் சுதந்திர தினத்தையொட்டி பாதுகாப்பு ஏற்பாடு தீவிரம்
x
சென்னையில் சுதந்திர தினத்தையொட்டி 15 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். தலைமை செயலகத்தில் ஐந்து அடுக்கு பாதுகாப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. தலைமை செயலகத்தில் மட்டும் சுமார் 2000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மக்கள் கூடும் இடங்களான பேருந்து நிலையம் மற்றும் ரயில் நிலையங்களில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. விடுதிகளில் தங்கியுள்ளவர்களின் ஆவணங்களை சரி பார்க்கும் பணி நடைபெற்று வருகிறது. 24 மணி நேர தீவிர வாகன சோதனையும் போலீசார் செய்து வருகின்றனர்.  

Next Story

மேலும் செய்திகள்