85 வயதிலும் யாரையும் எதிர்பார்க்காமல் உழைத்து வரும் மூதாட்டி...

முதுமையால் பார்வை மற்றும் செவித்திறன் குன்றிய நிலையிலும், தன்வாழ்நாளை கழிக்க 85 வயதிலும் உழைத்து வருகிறார், நெல்லை சேர்ந்த ஒரு மூதாட்டி...
85 வயதிலும் யாரையும் எதிர்பார்க்காமல் உழைத்து வரும் மூதாட்டி...
x
நெல்லை கொக்கிரகுளத்தை சேர்ந்தவர், 85 வயதான ஆவுடையம்மாள். மகன் காலமான நிலையில், நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள வேப்பமரங்களில் இருந்து பழுத்து விழும் காய்களை சேகரித்து, வேப்ப எண்ணெய் செய்யும் அரவை நிலையங்களுக்கு கொடுத்து வருமானம் ஈட்டுகிறார், ஆவுடையம்மாள். தள்ளாத வயதிலும் யாரையும் எதிர்பார்க்காமல், தனது உழைப்பால் வாழ்ந்து வரும் மூதாட்டி பலருக்கும் எடுத்துக்காட்டாக விளங்கி வருகிறார்.



Next Story

மேலும் செய்திகள்