சுதந்திர தின முன்னெச்சரிக்கையாக சென்னையில் கடும் பாதுகாப்பு

நாடு முழுவதும் நாளை மறுநாள் 72 வது சுதந்திர தினம் கொண்டாடப்படுவதை முன்னிட்டு சென்னையில் உள்ள அனைத்து ரயில் நிலையங்களிலும் மூன்று அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
சுதந்திர தின முன்னெச்சரிக்கையாக சென்னையில் கடும் பாதுகாப்பு
x
* நாடு முழுவதும் நாளை மறுநாள் 72 வது சுதந்திர தினம் கொண்டாடப்படுவதை முன்னிட்டு  சென்னையில் உள்ள அனைத்து ரயில் நிலையங்களிலும் மூன்று அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. 

* சந்தேகப்படும்படி யாரையாவது பார்த்தால் உடனடியாக ரயில்வே கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுக்குமாறு பயணிகளுக்கு ரயில்வே பாதுகாப்பு படை ஆணையர் லூயிஸ் அமுதன் அறிவுறுத்தியுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்