காஞ்சிபுரத்தில் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளிய அம்மன்
ஸ்ரீகங்கையம்மன், ஸ்ரீதும்பவனம் மாரியம்மன் மாலைகளாலும் வண்ண விளக்குகளாலும் அலங்காரம் செய்யப்பட்டிருந்தன
காஞ்சிபுரம் சிவகாமி சமேத நடராஜர் திருக்கோயிலில் ஆடி மாத திருவிழா விமர்சையாக நடைபெற்றது. ஸ்ரீகங்கையம்மன், ஸ்ரீதும்பவனம் மாரியம்மன், மாலைகளாலும், வண்ண விளக்குகளாலும் அலங்காரம் செய்யப்பட்டிருந்தன. சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளிய அம்மனை ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
Next Story