கருணாநிதி நினைவிடத்தில் நடிகர் கார்த்தி அஞ்சலி...

பெரியார் சொன்னதை ஆட்சியில் செய்து காட்டியவர் கருணாநிதி - நடிகர் கார்த்தி
கருணாநிதி நினைவிடத்தில் நடிகர் கார்த்தி அஞ்சலி...
x
கருணாநிதி நினைவிடத்தில் நடிகர் கார்த்தி மரியாதை செலுத்தினார்.பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பெரியார் சொன்னதை ஆட்சியில் வந்து செய்து காட்டியவர் கருணாநிதி என புகழாரம் சூட்டினார்.  பல்வேறு நலத் திட்டங்களால் பயனடைந்தவர்கள் கருணாநிதியின் நினைவிடத்திற்கு வருவார்கள் என்றும் அவர் குறிப்பிட்டார்.  தங்களது குடும்பத்திற்கு மிகவும் நெருக்கமான கருணாநிதியின் மறைவு பேரிழப்பு என்றும் நடிகர் கார்த்தி தெரிவித்தார்.



Next Story

மேலும் செய்திகள்