உயிரிழந்த குட்டியுடன் இரை தேடிய தாய் குரங்கு

நீலகிரி மாவட்டம் குன்னூர், மேட்டுப்பாளையம் சாலையில், குட்டி உயிரிழந்தது தெரியாமல் அதனை தூக்கிக் கொண்டு தாய் குரங்கு ஒன்று திரிகிறது.
உயிரிழந்த குட்டியுடன் இரை தேடிய தாய் குரங்கு
x
நீலகிரி மாவட்டம் குன்னூர், மேட்டுப்பாளையம் சாலையில், குட்டி உயிரிழந்தது தெரியாமல் அதனை தூக்கிக் கொண்டு தாய் குரங்கு ஒன்று திரிகிறது. சுற்றுலா பயணிகள் வீசி எறியும் திண்பண்டங்களுக்காக, வேகமாக செல்லும் வாகனங்களுக்கு நடுவே அந்த குரங்கு புகுந்து செல்கிறது. 

சில சமயங்களில் குட்டியை புதருக்குள் வைத்துவிட்டு வந்து, உணவுப் பொருட்களை தாய் குரங்கு சேகரிப்பதை பார்த்தவர்கள் கண் கலங்கினர். உணவுப் பொருட்களை எடுக்கச் செல்வதால் குரங்கு உயிரிழந்ததாகவும், அதுபோன்ற செயல்களை செய்ய வேண்டாம் எனவும் வனத்துறையினர் அறிவுறுத்தி உள்ளனர். 

Next Story

மேலும் செய்திகள்