குருநாத சுவாமி பண்டிகை-கால்நடைகள் சந்தை தொடக்கம்

ஈரோடு மாவட்டம் அந்தியூர் புதுப்பாளையம் குருநாத சுவாமி கோயில் தேர்திருவிழா விமர்சையாக நடைபெற்றது.
குருநாத சுவாமி பண்டிகை-கால்நடைகள் சந்தை தொடக்கம்
x
ஈரோடு மாவட்டம் அந்தியூர் புதுப்பாளையம் குருநாத சுவாமி கோயில் தேர்திருவிழா விமர்சையாக நடைபெற்றது. இதையொட்டி, அலங்கரிக்கப்பட்ட தேரில் சுவாமியை வைத்து வனகோவிலுக்கு பக்தர்கள் சுமந்து சென்றனர். இந்த தேர்திருவிழாவை முன்னிட்டு, பிரசித்திபெற்ற கால்நடை சந்தை தொடங்கியது. இதில் மாடுகள் 5 ஆயிரம் முதல் 2 லட்சம் ரூபாய் வரையிலும், குதிரைகள் 50 ஆயிரம் முதல் 5 லட்ச ரூபாய் வரையிலும் விலை போயின.

Next Story

மேலும் செய்திகள்