திருச்சி விமான நிலையத்தில் சி.பி.ஐ. அதிகாரிகள் 2வது நாளாக சோதனை

திருச்சி விமான நிலையத்தில் சி.பி.ஐ அதிகாரிகள் இன்று 2வது நாளாக சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
திருச்சி விமான நிலையத்தில் சி.பி.ஐ. அதிகாரிகள் 2வது நாளாக சோதனை
x
சிங்கப்பூரில் இருந்து திருச்சி வந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில் வந்து இறங்கிய பயணிகளிடம் சி.பி.ஐ. அதிகாரிகள் சோதனை நடத்தினர். சுமார் 40 பயணிகளிடம் 2 மணி நேரத்திற்கும் மேலாக இந்த சோதனை தொடர்ந்த‌து. இதே போல, மதுரையில் இருந்து திருச்சிக்கு வந்த விமான பயணிகளும் சோதனை செய்யப்பட்டனர். இதனால் , விமான நிலையத்தில் பயணிகளிடையே பதற்றம் ஏற்பட்டது. இந்நிலையில், இன்று 2வது நாளாக சோதனையை தொடரும் சி.பி.ஐ. அதிகாரிகள், சுங்கத் துறை அதிகாரிகளிடம் விசாரணை மேற்கொண்டுள்ளனர். 

Next Story

மேலும் செய்திகள்