பல்வேறு இடங்களில் அதிரடி ஆய்வு நடத்திய சேலம் மாவட்டம் ஆட்சியர் ரோஹிணி

சேலம் மாவட்டம் சங்ககிரி வட்டத்திற்குட்பட்ட பல்வேறு கிராமங்களில் அம்மாவட்ட ஆட்சியர் ரோஹிணி திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
பல்வேறு இடங்களில் அதிரடி ஆய்வு நடத்திய சேலம் மாவட்டம் ஆட்சியர் ரோஹிணி
x
சேலம் மாவட்டம் சங்ககிரி வட்டத்திற்குட்பட்ட பல்வேறு கிராமங்களில் அம்மாவட்ட ஆட்சியர் ரோஹிணி திடீர் ஆய்வு மேற்கொண்டார். சின்னாக்கவுண்டனூரில் உள்ள அங்கன் வாடி மையத்தில் தயாரிக்கப்பட்ட உணவை சாப்பிட்டுப் பார்த்த ரோஹிணி, பின்னர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஆய்வு செய்தார். 

ஆலத்தூர் ரெட்டிப்பாளையம் பகுதியில் பகலில் தெருவிளக்கு எரிந்ததைப் பார்த்து அதனை அணைக்குமாறு மின் ஊழியர்களுக்கு உத்தரவு பிறப்பித்த ஆட்சியர் ரோஹிணி பின்னர் அரசுப்பள்ளி மாணவர்களின் சிலம்பாட்டத்தை பார்வையிட்டார். 


Next Story

மேலும் செய்திகள்