புனித ஹஜ் பயணம் - முதல் விமானம் சவுதி அரேபியா புறப்பட்டது...

சென்னை விமான நிலையத்தில் அமைச்சர் நிலோபர் கபில் வழியனுப்பி வைத்தார்.
புனித ஹஜ் பயணம் - முதல் விமானம் சவுதி அரேபியா புறப்பட்டது...
x
புனித ஹஜ் பயணத்திற்காக 421 பேருடன் சென்னையில் இருந்து முதல் விமானம் சவுதி அரேபியா புறப்பட்டு சென்றது. இஸ்லாமியர்கள் தங்கள் 5 கடமைகளில் ஒன்றான புனித ஹஜ் பயணத்தை துல்ஹஜ் மாதத்தில் நிறைவேற்றுவார்கள். இதற்காக சவுதி அரேபியாவில் உள்ள மெக்கா நகருக்கு புனித பயணம் செல்வார்கள். இந்நிலையில் தமிழகத்தில் இருந்து ஹஜ் பயணம் மேற்கொள்ளும் 421 பேர் பேருடன் முதல் விமானம் புறப்பட்டு சென்றது. அவர்களை சென்னை விமான நிலையத்தில் அமைச்சர் நிலோபர் கபில் வழியனுப்பி வைத்தார். 



Next Story

மேலும் செய்திகள்