தொட்டியில் படுத்திருந்த மூன்று மாத சிசு கடத்தல் - அச்சத்தில் பொதுமக்கள்

திருச்சி ஸ்ரீரங்கம் அருகே துப்புரவு தொழிலாளி சங்கரின் சிரஞ்சீவி என்ற ஆண் குழந்தை கடத்தப்பட்டது.
தொட்டியில் படுத்திருந்த மூன்று மாத சிசு கடத்தல் - அச்சத்தில் பொதுமக்கள்
x
திருச்சி, ஸ்ரீரங்கம் அருகே துப்புரவு தொழிலாளி சங்கரின் சிரஞ்சீவி என்ற ஆண் குழந்தை கடத்தப்பட்டது. வீட்டில் தொட்டியில் படுத்திருந்த குழந்தை கடத்தப்பட்டதால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர். 
இதுகுறித்து போலீசார் மற்றும் திருச்சி குழந்தைகள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். 

மேலும் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில் 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டு தேடுதல் வேட்டை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. 


Next Story

மேலும் செய்திகள்