மகளுக்கு நல்லது, கெட்டதை தாய் சொல்லி தர வேண்டும் - நடிகை ஸ்ரீபிரியா

தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பற்ற சூழல் அதிகரித்து வருவதாக நடிகை ஸ்ரீபிரியா வருத்தம் தெரிவித்துள்ளார்.
மகளுக்கு நல்லது, கெட்டதை தாய் சொல்லி தர வேண்டும் - நடிகை ஸ்ரீபிரியா
x
தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பற்ற சூழல் அதிகரித்து வருவதாக நடிகை ஸ்ரீபிரியா வருத்தம் தெரிவித்துள்ளார். கடலூரில் நடைபெற்ற  மக்கள் நீதி மய்யம் கட்சியின் மாவட்ட நிர்வாகிகள் அறிமுக கூட்டத்தில் கலந்து கொண்ட பின் செய்தியாளர்களை சந்தித்த அவர், பெண்களுக்கு சிறு வயதிலேயே நல்லது, கெட்டது குறித்து தாய் சொல்லி தர வேண்டும் என வலியுறுத்தினார்.



Next Story

மேலும் செய்திகள்