பவானி ஆற்றில் மீண்டும் வெள்ளப்பெருக்கு - கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

பவானி ஆற்றில் மீண்டும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பவானி ஆற்றில் மீண்டும் வெள்ளப்பெருக்கு - கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
x
பவானி ஆற்றில் மீண்டும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் காரமடை அருகே உள்ள பில்லூர் அணையிலிருந்து 
வினாடிக்கு 14 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டதால் பவானி ஆற்றில் மீண்டும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் பவானிசேகர் அணை நீர்த்தேக்கப் பகுதியில் பயிரிடப்பட்டள்ள வாழை, நெல் உள்ளிட்ட பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளன.

Next Story

மேலும் செய்திகள்