பஞ்சலிங்க அருவியில் வெள்ள பெருக்கு - அருவியில் குளிக்க பொதுமக்களுக்கு தடை

உடுமலை அருகே உள்ள திருமூர்த்தி மலை பஞ்சலிங்க அருவியில் திடீர் வெள்ள பெருக்கு ஏற்பட்டது.
பஞ்சலிங்க அருவியில் வெள்ள பெருக்கு - அருவியில் குளிக்க பொதுமக்களுக்கு தடை
x
உடுமலை அருகே உள்ள திருமூர்த்தி மலை பஞ்சலிங்க அருவியில் திடீர் வெள்ள பெருக்கு ஏற்பட்டது. திருப்பூர் மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் மழையின் காரணமாக அணையின் நீர்வரத்து அதிகரித்து திடீர் வெள்ள பெருக்கு ஏற்பட்டது. இதனால் அணையின் அடிவார பகுதியில் அமைந்துள்ள அமணலிங்கேஸ்வரர் கோவிலை வெள்ளம் சூழ்ந்தது. இதனால் அருவியில் குளிக்கவும், கோவிலுக்கு செல்லவும் பொதுமக்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்