ரசாயனம் கலப்பதாக புகார் : மீன்களின் விற்பனை சரிவு

ரசாயனம் கலந்த மீன்கள் விற்பனை செய்யப்படுவதாக கடந்த சில நாட்களாக பரவிவரும் தகவலால் மீன்களின் விற்பனை சரிவடைந்துள்ளது.
ரசாயனம் கலப்பதாக புகார் : மீன்களின் விற்பனை சரிவு
x
சென்னையில் ரசாயனம் கலந்த மீன்கள் விற்பனை செய்யபடுவதாக எழுந்த புகாரையடுத்து காசிமேடு , சிந்ததிரிப்பேட்டை, சைதாப்பேட்டை உள்ளிட்ட இடங்களில் உள்ள மீன் சந்தைகளில் உணவு பாதுகாப்பு துறை மற்றும் மீன்வள அதிகாரிகள் ஆய்வு செய்து மீன்களின் மாதிரிகளை சேகரித்து ஆய்வுக்கு அனுப்பிவைத்தனர். இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமையான இன்று காசிமேட்டில் மீன் விற்பனை சற்று மந்தமாக காணப்பட்டது. வஞ்சரம் , சங்கரா, இறால் உள்ளிட்ட மீன்களின் விலையில் வீழ்ச்சி ஏற்பட்டது. 



Next Story

மேலும் செய்திகள்