பிளாஸ்டிக் விழிப்புணர்வு நிகழ்ச்சி : மாணவ - மாணவிகள் கைவண்ணம்

சீர்காழி அருகே தனியார் பள்ளி மாணவ-மாணவிகள் பிளாஸ்டிக்கை ஒழிப்போம், பூமியை காப்போம் என்ற விழிப்புணர்வை ஏற்படுத்தினார்
பிளாஸ்டிக் விழிப்புணர்வு நிகழ்ச்சி  :  மாணவ - மாணவிகள் கைவண்ணம்
x
சீர்காழி அருகே வைத்தீஸ்வரன் கோயிலில் உள்ள தனியார் பள்ளி மாணவ- மாணவிகள்  பிளாஸ்டிக்கை ஒழிப்போம்,பூமியை காப்போம் என்ற விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் பிளாஸ்டிக் பொருட்களை கொண்டு டைனசோர் மற்றும் பூமி உருவத்தை உருவாக்கினர். 5 கிலோ எடை கொண்ட பயனற்ற பிளாஸ்டிக் பொருட்களை கொண்டு இதனை அமைத்திருந்தனர்.

Next Story

மேலும் செய்திகள்