பழனி கோயிலின் இன்னொரு உற்சவர் சிலை இன்று கும்பகோணம் நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்படுகிறது

பழனி கோயிலின் இன்னொரு உற்சவர் சிலை இன்று கும்பகோணம் நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்படுகிறது
பழனி கோயிலின் இன்னொரு உற்சவர் சிலை இன்று கும்பகோணம் நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்படுகிறது
x

பழனி கோயிலில் உள்ள 3வது உற்சவர் சிலை கும்பகோணம் நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட உள்ளது.

* 221.08 கிலோ எடையுள்ள நான்கு உலோக உற்சவர் சிலை செய்ததில் முறைகேடு என புகார்.

* சிலை கடத்தல் தடுப்பு பிரிவு மேற்கொண்ட விசாரணையை தொடர்ந்து முத்தையா ஸ்தபதி கைது செய்யப்பட்டார்.

* சிலை செய்யப்பட்ட காலத்தில் அறநிலையத்துறை ஆணையராக இருந்த தனபால் தற்போது வீட்டு காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

* பழனியில் இருந்து உற்சவர் சிலை கும்பகோணத்திற்கு சற்று நேரத்தில் கொண்டு செல்லப்படுகிறது.




Next Story

மேலும் செய்திகள்