"வரும் 20ம் தேதி முதல் நீட் தேர்வுக்கான பயிற்சி" - அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு

நீட் தேர்வுக்கான பயிற்சி வரும் 20ஆம் தேதியில் இருந்து தொடங்கும் என பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
வரும் 20ம் தேதி முதல் நீட் தேர்வுக்கான பயிற்சி - அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு
x
நீட் தேர்வுக்கான பயிற்சி வரும் 20ஆம் தேதியில் இருந்து தொடங்கும் என பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் ஆய்வு அலுவலர்களுக்கான நிர்வாகப்பயிற்சி, மற்றும் ஆசிரியர்களுக்கு விருது வழங்கும் ​ விழா நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட அமைச்சர் செங்கோட்டையன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது தமிழகம் முழுவதும் மாணவர்களுக்கு 412 மையங்களில் நீட் தேர்வு பயிற்சி வழங்கப்பட உள்ளதாக தெரிவித்தார். 


Next Story

மேலும் செய்திகள்