அரசு பள்ளி ஆய்வுக்கூடத்தில் புகுந்த பாம்பு - அச்சத்தில் பள்ளி மாணவர்கள்

வேலூர் மாவட்டத்தில் அரசு பள்ளியில் பாம்பு புகுந்ததால் மாணவர்கள் அச்சமடைந்தனர்
அரசு பள்ளி ஆய்வுக்கூடத்தில் புகுந்த பாம்பு - அச்சத்தில் பள்ளி மாணவர்கள்
x
வேலூர் மாவட்டத்தில் அரசு பள்ளியில் பாம்பு புகுந்ததால் மாணவர்கள் அச்சமடைந்தனர். நெல்லூர்பேட்டை அரசு மேல்நிலைப்பள்ளியின் ஆய்வுக்கூடத்தில் பெரிய பாம்பு இருப்பதை பார்த்த மாணவர்கள் ஆசிரியர்களுக்கு தெரிவித்தனர். இதுகுறித்து தகவலறிந்து விரைந்த தீயணைப்பு துறையினர் ஆய்வுக்கூடத்தில் இருந்த 6 அடி நீளமுள்ள சாரை பாம்பை பிடித்து சென்றனர். பள்ளியில் பெரிய பாம்பை பார்த்த மாணவர்கள் அச்சத்தில் உள்ளனர். 

Next Story

மேலும் செய்திகள்