நெடுஞ்சாலைகளில் மரம் வளர்க்கும் திட்டம்
நெடுஞ்சாலை துறை அலுவலக வளாகத்தில் மரக்கன்றுகளை வளர்த்து வருகின்றனர்
சேலம் மாவட்டம் ஓமலூர் பகுதியில் சாலைகளின் இருபுறமும் மரக்கன்றுகள் நட நெடுஞ்சாலைத்துறை திட்டமிட்டுள்ளது. அதற்காக, நெடுஞ்சாலை துறை அலுவலக வளாகத்தில் மரக்கன்றுகளை வளர்த்து வருகின்றனர். அடுத்த 3 ஆண்டுகளில் ஓமலூர் உட்கோட்டத்திற்கு உட்பட்ட சாலைகள் முழுவதும் மரக்கன்றுகள் நடப்பட்டு, பசுமை சாலையாக மாற்ற திட்டமிடப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
Next Story