50 ஆண்டுகள் பழமையான அரசமரம்.. வேரோடு பிடுங்கி வேறு இடத்தில் நடப்பட்டது

திண்டுக்கல்லில் 50 ஆண்டு பழமையான அரசமரம் வேரோடு பிடுங்கி வேறு இடத்தில் நடப்பட்டது.
50 ஆண்டுகள் பழமையான அரசமரம்.. வேரோடு பிடுங்கி வேறு இடத்தில் நடப்பட்டது
x
திண்டுக்கல்லில் 50 ஆண்டு பழமையான அரசமரம் வேரோடு பிடுங்கி வேறு இடத்தில் நடப்பட்டது. பேருந்து நிலையம் விரிவாக்கத்திற்காக 
பணிகள் நடைபெற்று வரும் நிலையில் , மையப்பகுதியில் இருந்த அரசமரம் ஜேசிபி இயந்திரம் மூலம் வேரோடு அகற்றப்பட்டது. லாரி மூலம் அந்த மரம் கோபால சமுத்திர கரைபகுதிக்கு கொண்டு செல்லப்பட்டு அங்குள்ள விநாயகர் கோயில் பகுதியில் பூஜை செய்யப்பட்டு பின்பு நடப்பட்டது.  

Next Story

மேலும் செய்திகள்