ஓட்டலில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்கள் உற்சாகம்...

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்கள் ஓய்வு நேரத்தில் கூடைபந்து விளையாடி மகிழ்ந்தனர்.
ஓட்டலில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்கள் உற்சாகம்...
x
ஓட்டலில் சிஎஸ்கே வீரர்கள் உற்சாகம்...
 
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்கள் ஓய்வு நேரத்தில் கூடைபந்து விளையாடி மகிழ்ந்தனர். ஐபிஎல்லில் முதல் போட்டியில் டெல்லியிடம் 7 விக்கெட் வித்தியாசத்தில் சென்னை அணி தோல்வி அடைந்தது. அடுத்த லீக் போட்டி 16ம் தேதி நடைபெற உள்ள நிலையில், ஓட்டலில் தங்கியுள்ள சென்னை வீரர்கள் உற்சாகமாக பொழுதை போக்கி வருகின்றனர். ரெய்னா, அம்பத்தி ராயுடு ஆகியோர் சமையல் செய்த புகைப்படத்தை பகிர்ந்துள்ள சிஎஸ்கே நிர்வாகம், வீரர்கள் உற்சாகமாக கூடைப்பந்து விளையாடியதையும் ட்விட்டரில் பகிர்ந்துள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்