"பாதுகாப்பான முறையில் டோக்கியோ ஒலிம்பிக் நடத்தப்படும்"
டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகள் குறித்து பேசியுள்ள ஒலிம்பிக் கமிட்டி தலைவர் தாமஸ் பேக், ஒலிம்பிக் போட்டிகள் நடத்துவதற்கான சாதகங்கள் அதிகரித்து உள்ளதாக தெரிவித்துள்ளார்.
டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகள் குறித்து பேசியுள்ள ஒலிம்பிக் கமிட்டி தலைவர் தாமஸ் பேக், ஒலிம்பிக் போட்டிகள் நடத்துவதற்கான சாதகங்கள் அதிகரித்து உள்ளதாக தெரிவித்துள்ளார். இதனிடையே ஜப்பான் பிரதமர் YOSHIHIDE SUGA தொலைபேசி வாயிலாக தாமஸ் பேக்கிடம், ஒலிம்பிக்கை மிகுந்த பாதுகாப்புடன் நடத்த அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும் என்று உறுதியளித்துள்ளார்.
Next Story