ஜப்பான் டென்னிஸ் வீரர் நிஷிகோரி-க்கு கொரோனா

அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க்கில் வருகிற 31-ந் தேதி முதல் செப்டம்பர் 13-ந் தேதி வரை நடக்க இருக்கிறது.
ஜப்பான் டென்னிஸ் வீரர் நிஷிகோரி-க்கு கொரோனா
x
அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க்கில் வருகிற 31-ந் தேதி முதல் செப்டம்பர் 13-ந் தேதி வரை நடக்க இருக்கிறது. இதற்காக புளோரிடாவில் உள்ள டென்னிஸ் பயிற்சி மையத்தில் பயிற்சி பெற்றுவரும் ஜப்பான் டென்னிஸ் வீரர் நிஷிகோரி, தமக்கு கொரோனா தொற்று உறுதியாக இருப்பதாக அறிக்கை வெளியிட்டுள்ளார். ஏற்கனவே கொரோனா அச்சுறுத்தல் காரணமாக டென்னிஸ் வீரர்கள் பலர் அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியில் பங்கேற்பதில் இருந்து விலகிக் கொண்டது குறிப்பிடத்தக்கது.

Next Story

மேலும் செய்திகள்