ஐ.பி.எல் தொடர் நடக்குமா? - 3 வாரம் காத்திருக்க அணி உரிமையாளர் கூட்டத்தில் முடிவு

கொரோனா வைரஸ் அச்சுறுத்தலால் ஐ.பி.எல். போட்டிகள் ஒத்திவைக்கப்பட்டுள்ள நிலையில் மும்பையில் ஐ.பி.எல். ஆட்சிமன்ற கூட்டம் நடைபெற்றது.
ஐ.பி.எல் தொடர் நடக்குமா? - 3 வாரம் காத்திருக்க அணி உரிமையாளர் கூட்டத்தில் முடிவு
x
கூட்டத்தில் 8 அணிகளின் உரிமையாளர்கள், நிர்வாகிகள் கலந்து கொண்டனர். அப்போது, ஐ.பி.எல். போட்டிகளை மே 24ஆம் தேதிக்கு பதிலாக மே 31ஆம் தேதி வரை நடத்தலாம் என்றும்,  வார இறுதி நாட்களில் மாலை நேரத்திலும் போட்டியை நடத்தலாம் என முடிவு எடுக்கப்பட்டது. ஏப்ரல் 15ம் தேதி திட்டமிட்டபடி போட்டிகள் தொடங்கவில்லை என்றால் , தொடர் ரத்தாகும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்